ராமர் கோவில்

புதுடெல்லி: புதிதாகத் திறக்கப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோவிலின் கருவறைக்குள் குரங்கு புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பெரியகுளம்: தேனி மாவட்டம் பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த ராஜ்குமார் என்பவர் ராமர், அயோத்தி கோவிலின் படத்துடன் 10,000 அடி உயரத்தில் இருந்து குதித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
அயோத்தி: அயோத்தி கோயிலில் ராமரைக் காண திரளும் ஆயிரக்கணக்கான பக்தர் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் காவல்துறையினரும் பாதுகாப்புப் படையினரும் திணறி வருகின்றனர்.
அயோத்தி கோயிலில் உள்ள ராமரை செவ்வாய்க்கிழமை முதல் பொதுமக்கள் தரிசனம் செய்யலாம். ஒரு நாளைக்கு 300,000 போ் வரை தரிசனம் மேற்கொள்ள வருவாா்கள் என எதிா்பாா்க்கப்படுகிறது.
புவனேஸ்வர்: இந்தியாவின் உத்தரப் பிரதேச மாநிலம், அயோத்தி நகரில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் பிரம்மாண்டத் திறப்புவிழா வெள்ளிக்கிழமை (ஜனவரி 22) இடம்பெற்றது.